மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு மகிழடித்தீவு சித்தி விநாயகர் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் அனுவுருத்திரன்-வசந்தசுந்தரி திருமணம் கரகம் அரங்கேற்று விழா .
இன்றைய தினம் எமது மகிழடித்தீவு மண்ணில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகம் அரங…
அருட்தந்தை ஹரல்ட் ஜோன் வெபர் அடிகளாரின் உருவச்சிலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜ சரவணபவன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் யுத்தத்தினால் பாதிப்புற்ற பெண் தலைமை தாங்கும் குடும…
கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் இராஜாங்க அமைச்சின் ஊடாகவும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கி…
ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக…
‘பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது மட்டக்களப்பு வை எம் சி எ நிறுவனத்தின் ஏற்பாட்டில் எஸ் எல் ச…
ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின்…
சில வைத்தியசாலைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர்…
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்து…
வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவர்களை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். கட்சினா ம…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்…
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எ…
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. …
நுளம்பு சுருளை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் துசித சுகதபால குறிப்பிட்டுள்ளார். கண்ட…
மட்டக்களப்பு - batticaloa
இன்றைய தினம் எமது மகிழடித்தீவு மண்ணில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகம் அரங…
சமூக வலைத்தளங்களில்...