சாதாரன தரம் கூட சித்தியடையாத பசில் ராஜபக்‌ஷவை நிதியமைச்சராக நியமித்தார்கள்.




பசில் ராஜபக்‌ஷவை பாராளுமன்றம் வர வேண்டும் என்பதற்காக 20 ஆம் திருத்தத்தை கொண்டு வந்தார்கள்.சாதாரன தரம் கூட சித்தியடையாத பசில் ராஜபக்‌ஷவை நிதியமைச்சராக நியமித்தார்கள்.இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளினார்கள்.தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க