மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்
கதிரவன் த.இன்பராசா அவர்களின் ''மண்ணில் புதையும் மத்தளம்'' சிறுகதை நூல் வெளியீட்டு விழா.
மட்டக்களப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் பிரதம விருந்தினராகவும் , வர்த்தக
சங்கத்தலைவர் செல்வராசா மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஓய்வு நிலை அரச
உத்தியோகத்தவர்கள் , பாடசாலை அதிபர்கள் ,சிவில் அமைப்பினர் , சமூக
செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் ,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள், கலைஞர்கள்
மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர் .










