அதன்படி,
டிட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக பதிவாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புர…