டிட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக பதிவாகியுள்ளது.

 



டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்த மற்றுமொருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,
டிட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக பதிவாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.