அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.

 



நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 25 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இதனால் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
அத்துடன், இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும், 184 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.