துபாயில் நடந்த விசித்திரமான சூரசம்ஹாரம்!

 









துபாயில் திருச்செந்தூர் பாணியிலான சூரசம்ஹாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .

அஜ்மான் இந்தியன்  நிறுவன  மண்டபத்தில்  ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பக்தி பூர்வமாக நடந்தது .

13 வது கந்த சஷ்டி சுரஷம்ஹாரம் வேதபூஷணம் டாக்டர் சுந்தரேசசர்மா தலைமையில்   விஜய் டிவி புகழ் கலைமாமணி மதுரை கோவிந்தராஜா சங்கீர்த்தனம் துயர் நடைபெற்றது.

பிரபல முருக கதாப்பிரசங்கி சுமதி ஸ்ரீ சொற்பொழிவு ஆற்றினார் .

துபாயில் வாழும் பிரபல சமூக செயற்பாட்டாளர் சுந்தரலிங்கம் நகுலன் தம்பதியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 
( வி.ரி.சகாதேவராஜா)