2025ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மட்/மமே/மகிழடித்தீவு
சரஸ்வதி
மகா வித்தியாலயம், மட்/மே/முதலைக்குடா மகா வித்தியாலயம்,
மட்/மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம். ஆகிய
பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான 22 மாணவர்களும். 2025 ஆண்டு
வெளிவந்த G.C.E O / L பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளை பெற்ற 4
மாணவர்களும் மட்/மமே/மகிழடித்தீவு சரஸ்வதி மகா
வித்தியாலயத்தில்கௌரவிக்கப்பட்டார்கள்.
கனடாவை சேர்ந்த ஜெயராஜா
மில்ரோய் முரளி மற்றும் ஜேர்மனியை சேர்ந்த ஏரம்பமூர்த்தி குகசந்திரன் ஆகிய
இருவரின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிக்கும் நிகழ்வுக்கு
கனடாவின் வசிக்கும்
*திருமதி.ஜெபராஜா வசந்தராணி முரளி
*ஜானகி
*ஆதிரை
*ஆரணி
*ராஜா ஆகியோர்களும்
கனடாவில் வசிக்கும்
*நடராஜ மூர்த்தி ரஞ்சித்
*சுவர்னலதா ரஞ்சித்
*நிசாந் ரஞ்சித்
*மதுசன் ரஞ்சித்
*ரஞ்சித் குடும்பத்தினரும்.
கனடாவை சேர்ந்த
*சின்னையா சுகுனராஜ்
*சாமினி சுகுனராஜ்
*சபர்னா சுகுனராஜ் அவர்களும்.
கனடாவை சேர்ந்த
*பொன்னுத்துரை வானு தேவன்
*வேனுகா வானு தேவன்
அவர்களும்.
*ஜேர்மனியை சேர்ந்த
ஏரம்பமூர்த்தி குகன் குடும்பம்.
*புவனேந்திரன் வேந்தன் குடும்பம்.
*புவனேந்திரன் சேகர் குடும்பம்.
*கனகரத்தினம் பகீரதன் (தயா) குடும்பம்.
*நாகராசா மதன் குடும்பம்
*ரோகினி பவானி சங்கர் குடும்பம். ஆகிய புலம் பெயர் தேசத்து உறவுகளின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கும்
மாணவர்களுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியம்
இசைக்கப்பட்டு சரஸ்வதி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்துக்கு அழைத்து
வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து
பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன் கௌரவிக்கும் நிகழ்வு வெகுசிறப்பாக
ஆரம்பமானது .
திரு சற்குருநாதன் ஆசிரியர் அவர்களின்
ஒழுங்கமைப்பில் திரு.S.ஜமுனாகரன் அதிபரின் தலைமையில் இடம் பெற்ற
விழாவில் மட்/மமே/மகிழடித்தீவு
சரஸ்வதி மகா வித்தியாலயம்,
*மட்/மே/முதலைக்கு டா மகா வித்தியாலயம், * மட்/மட்/தாழங்குடா ஹீ விநாயகர்
வித்தியாலயம். ஆகிய பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான 22
மாணவர்களும். 2025 ஆண்டு வெளிவந்த G.C.E O / L பரீட்சையில் சிறப்பான பெறு
பேறுகளை பெற்ற 4 மாணவர்களும்
கௌரவிக்கப் பட்டார்கள்.
இன் நிகழ்வுக்கு அதிதிகளாக பலர் வருகை தந்து சிறப்பு உரைகளை வழங்கி இருந்தார்கள்.
அனுசரணை வழங்கிய அனைவருக்கும் திரு S.வசிதரன் அவர்களால் நன்றி கூறப்பட்டது .
இன் நிகழ்விற்கு அதிதிகளாக பலர் அழைக்கப்பட்டிருந்தார்கள் திரு.S.ஜமுனாகரன் அதிபர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
*திரு .க.சுந்தரலிங்கம் சேர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்.
*திரு.த. குணராஜா இறைவரி திணைக்களக பணிப்பாளர் மட்டக்களப்பு.
*திரு.
S.ஜெயராஜா சிரேஸ்ர விரிவுரையாளர் கல்வியைக் கல்லூரி மட்டக்களப்பு.
*திரு.எ.பிரியகாந்தன் கிழக்கு மாகாண முற்போக்கு ஆசியர் சங்க தலைவர்.
*திரு.எ.கிருபாகரன் அதிபர் மட்/மமே/முதலைக்குடா ம.வி
*திரு.இ.மேகராஜா அதிபர் மட்/மமே/முதலைக்குடா கனிஷ்ட வித்தியாலயம். கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரம் தலைவர்.
*புலவர் .மு. சிவகுமார் ஓய்வு நிலை அதிபர்.
*புலவர்.க.மகேசரெத்தினம் ஓய்வு நிலை அதிபர்.
*திரு.வி. கிருசாந் ஆசிரியர் பாடசாலை அபிவிருத்தி சங்கம் செயலாளர்.
*திரு.த.கரதூசனன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர். பாடசாலை பழைய மாணவர்கள் சங்க செயலாளர்.
*திரு.S, சிசி குமார் மட்/மமே அரசடித்தீவு விக்னேஸ்வர வித்தியாலய அதிபர்.
*திரு.க.சுந்தரலிங்கம் அதிபர் மட்/மமே/படையாண்டவெளி அ.த.பா.
*திரு. அன்ன கேசரி மக்கள் வங்கி கொக்கட்டிச்சோலை.
கிராம அபிவிருத்தி சங்க தலைவர்.
*திரு V.விக்கினேஸ்வரன் பிரதி அதிபர்.
*திரு.த.அருட்செல்வம் பிரதி அதிபர்.
ஆலய பரிபாலன சபை தலைவர்.
*திரு.அ.தரணிதரன் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை.
*திரு.க.திரவியராஜா பொருளியல் பாட ஆசிரியர்.தாழங்குடா
*திருமதி.கிருஷ்ணா தேவகுமார் ஆசிரியை
* இன்னும் பல ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
















































































