இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்ட பாதயாத்திரைக் குழுவினர், மல்வத்தை மற்றும் நாவிதம்வெளி வழியாக மண்டூர் முருகன் ஆலயத்தைச் சென்றடைந்தனர்.
இந்த நிகழ்வை திரு.யோ.தனுசன் மற்றும் திரு.ஜெ.யசோதரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000க்கும் மேற்பட்ட அதிபர்களுக்கான பணியிடங்கள் வெ…