நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துச் சபை பயணிகள் பஸ் பாரிய விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததுடன், 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்


 நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. 
 
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 
 
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.