இம்மாதம் 21:01:2024 ஆம் திகதி தென்னிந்தியாவில் ஆம்பூர் நகரத்தில் இடம்பெற்ற தமிழ்ச்சங்க கவிதைகளின் சரணாலைய ஏழாம் ஆண்டு விழாவில் கவிஞர்களும் கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டதோடு ஈழத்தைச் சேர்ந்த கவிஞரும், மட்/ம.மே/ கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நிருமாணத் தொழில் நுட்ப கற்கை நெறியின் ஆசிரியரும், பாடலாசிரியருமான திரு.ர.வியன்சீர் அவர்கள் கவியாழர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

.jpeg)

.jpeg)





