விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய பெண் விளக்க மறியலில்!

 


 

  மட்டக்களப்பில்   விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .