எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒரு…
ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. தலைநகர் தெஹ்ரானில் ஹனியேவும் அவரது மெய்க்காப்பாளர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டதாக ஈரானின் பு…
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் புதிய போராட்டமொன்றின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வ…
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் பயணி ஒருவரால் பணிப்பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறித்த…
கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்…
தொழுநோய் தொடர்பாக நிறுவனங்களுக்கிடையேயான மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக்கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் (30) திகதி இடம் பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள…
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உகல இயற்கை பாதுகாப்பு தினமான ஜுலை 28 இயற்கையை கண்போல் பாதுகாப்போம…
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீ…
சமூக வலைத்தளங்களில்...