மட்டக்களப்பு  கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு   விழாவை  சிறப்பிக்கு முகமாக சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு  நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இடம் பெற்றது .