FREELANCER வருடாவருடம் பாலர் பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொது தேவைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகளில் இவ்வருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் நிலவுகின்ற பற்றாக்கு…
வரதன் பாதுகாப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பாதுகாப்பு படைவசம் இருந்த பொதுமக்களின் காணிகள் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக உரியவர்களிடம் மீள் ஒப்படைக்கும் ப…
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளி…
இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து மட்டக்கள…
தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக …
தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன்,கிழக்க…
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்…
சமூக வலைத்தளங்களில்...