வவுணதீவு பிரதேசத்தில் வாழ்வாதாரம் இழந்த,  பெண்கள் தலைமை தாங்கும்  10 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு .
28 பேர்  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
 கொழும்பில்  ஆடை வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17-பேருக்கு காயம் .
தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன் முதலிடம்.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்றை  சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் கைது .
 பாடசாலைகளுக்கான இரண்டாம்  தவணை இன்றுடன்  (27) முடிவடைகிறது.
உயிரை மாய்க்கும் எண்ணம் தோன்றினால் 1926 க்கு அழைக்கவும்.
 குழந்தையை பணயக்கைதியாக வைத்து  இளம் தாயொருவர்   பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தியதாக   பொலிஸில் முறைப்பாடு
நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2023-ம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் குறைந்தது 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இலங்கை பிரபல போதைப்பொருள் வர்த்தகர் பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
   புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.