ஒருபானை அமைப்பானது பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இவ் அமைப்பானது இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தனது சேவைகளை வழங்கிவருகிறது . மட்டக்களப்பில் வ…
குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட…
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள்…
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு களுதாவளை மத்திய மகா வித்தியாலய மா…
இஸ்லாம் மற்றும் அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் காணொளியை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கட்டுகஸ்தோட்டை பிரத…
அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி …
ஒரு பிரச்சனையை மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுப்பது இன்னொருவரை பிரச்சனையான சூழ்நிலைக்கு தள்ளும். மேலும், மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் தற்கொலை என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது. ராகம மர…
தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாயை இளைஞர்கள் மூவர் வன்புணர்ந்துள்ள சம்பவம் பூகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது, குழந்தையை அபகரித்த அந்த இளைஞர்கள் குழந்தையை தாக்…
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அத…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள…
இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் குறைந்தது 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மொத்தம் 1790 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவ…
பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலையா…
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 434 …
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்…
சமூக வலைத்தளங்களில்...