தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்…
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்…
இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா ஐநா அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்த…
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது இந்நிலைய…
இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாகபகிரங்க…
13வது திருத்த த்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின…
மட்டக்களப்பு மாவட்டச் செயலக சுற்றுச்சூழலில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச அதிபர் காலமதி பத்மராஜா தலைமையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. சூழல் நேய பசுமை வேலைத் திட்டத்தின் கீழ் மட…
பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டு க்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 3,31,000 இற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளைப்…
அரசின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, பெரேரா பிளான்ட் மேட் உர நிறுவனம், அரசாங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் சேதனைப் பசளை விவசாயத் திட்டத்தின் கீழ், நெற் செய்கையை முன்னெடுத…
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 14 பேரையும் பிணையில் விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் …
அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்த…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.
தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ…
சமூக வலைத்தளங்களில்...