மட்டு மாவட்ட செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு முன்பிள்ளை பருவ அபிவிருத்தி துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் .
SIVAKUMAR.M முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிரு…
மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரி நகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து , அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கு அதிகமாக நிறுத்தியதாக தெரிவித்து , அப் பகு…
மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றில் மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது காணப்படுகின்றது. மட்டக்களப்பு தேற்றாத்…
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் ம…
பாடசாலைகளில் மாணவர் ஆளுமை விருத்தியை மேம்படுத்த மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளிலும் இம் மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் பரவலாக நடைபெற்றுவருக…
ஜே.எம்.பாஸித் பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஸ்கை தமிழ் அமைப்பின் ஒரு அங்கமாக இயங்கும் ஸ்கை லங்கா கல்லூரி ஏற்பாடு செய்த அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டியானது ஸ்கை லங்கா கல்லூரி…
எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் தி…
தங்க விலையில் மாற்றம் ஏற்படவில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாத்திரம் தங்க விலை 7,000 ரூபாயால் அதிகரித்து, தற்பொழுது 300,000 ரூபாயாக வி…
நாட்டில் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சா…
பரணிதரன் தயாரிப்பிலும் கோடீஸ்வரன் அவர்களுடைய இயக்கத்திலும் உருவாகி இருக்கக்கூடிய சங்காரம் திரைப்படத்தில் துணை பெண் நடிகைக்கான விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் நடிகருமான கி…
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட்களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தேகநபர் முன்னாள் பொலிஸ் ப…
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமை ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் கடந்த 8ஆம் திகதி நடந்…
நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என…
SIVAKUMAR.M முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிரு…
சமூக வலைத்தளங்களில்...