மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான …
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் …
வரதன் விவசாயிகள் தங்களது நெற்செய்கை நடவடிக்கையின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யானை தாக்கங்களில் இருந்து பாதுகாத்து தமக்கு சிறந்த அறுவடையை தந்த இயற்கையின் கடவுளான சூரிய பகவானுக்கு நன்ற…
வரதன் ஜனாதிபதியினால் நாட்டினை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் இன்று தமது சூழலை தூய்மைப்படுத்த பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் காட்டிவருவதாகவும் அ…
வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்த…
யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த கு…
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அவர்கள் 2025.02.14 ஆம் திகதியன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பத…
பாராளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த யோசனையை முன்வை…
தெஹிவளை மற்றும் தளுகம பகுதிகளில் ஒரே நம்பர் பிளேட்டைக் கொண்ட இரண்டு கார்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த கார்களை நேற்று (பிப்ரவரி 13) பாணந்துறை, வாலானாவில் …
தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனை என பொதுவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார…
ரம்புக்கன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்சலக்முவா பகுதியில் சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட காரை வைத்திருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிர…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌ…
கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைஸலின் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்…
பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக…
இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்ந…
மட்டக்களப்பு-batticaloa
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டம் தொடர…
சமூக வலைத்தளங்களில்...