இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு இந்து அறநெறிப்பாடசலை ஆசிரிய…
கிழக்கின் குரல் செய்திகள் மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த குலசிங்கம…
இந்த ஆண்டு நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்துத…
இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கண் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு …
தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு …
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன், நயினாதீவுக்…
19 வயதுடைய யுவதி ஒருவரை காணவில்லை காவல்துறையில் முறைப்பாடு! யாழில் இருந்து வவுனியா…
சமூக வலைத்தளங்களில்...