மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, Laugfs மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, இம்மாதமும் …
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை தற்காலிகமாக தாமதமாகும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிக்கை வெளியிட்டுள்ளார்…
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க 14 ஆண்டுகள் கடுங்காவல் …
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீ…
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார். செப்டெம்பர் 27 …
சிறுவர்களின் உளநலத்தை மேம்படுத்தும் நாளாகவே சிறுவர் தினம் அமைய வேண்டும் . அதற்கு சிறுவர்களுக்கான உள நல மேம்பாட்டு செயற்பாடுகளை நாம் நாளாந்தம் முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கொண்ட…
மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச…
சமூக வலைத்தளங்களில்...