முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொ…
திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது. தம்பட்டை…
கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய "பிரசவம்" என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு 6) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்முனை வடக்கு பிரதே…
இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார். ஆறு கோடியே 57 இலட்சத்…
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் 01.04.2025 அன்று இரவு நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த நபர், கைது செய்யப்பட்டதன் பின்னர், ஒழுங்கீனமான நடத்தை காரணமாக மருத்துவமன…
கம்பஹா மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த …
திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவ…
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோறளைப்பற்று மேற்று, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை நாமே தீர்மானிப்போம் என பதுரியா மாஞ்சோலை வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்…
2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த ஆண்டில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 61.3 பில்லியன் ரூபாய் வர…
"ஈழத்து பழநி"என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . ஆலய பரிபால…
வரி அதிகரிப்பால் முதலாளி வர்க்கம் பலனை அடையும் அதேவேளை நடுத்தரவர்க்க மக்களும் தொழிலாளிகளும் பல வகைகளிலும் பாதிக்கப்படுவதை எதிர்த்தும், கோடீஸ்வரர் எலான் மஸ்க் இன் அரசு நிர்வாக தலையீட்டை எதிர்த்த…
இலங்கையில் உள்ள முன்னனி டியுஷன் ஆசிரியர்களின் மொத்த ஆண்டு வருமானம் இருபத்தோராயிரம் கோடிக்கும் அதிகம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...