உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை-அக்கரைப்பற்று பிரதான போக்குவரத்துத்துப் பாதை   முற்றாக தடைப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள்  திருப்பி விடப்பட்டுள்ளன .
மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.
அம்பாறை – காரைதீவு – மாவடிப்பள்ளி  வெள்ளத்தில்   6 பேர் மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். மீட்கும் பணியில் கடற்படை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை  . இன்று (நவம்பர் 27) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.
 ஆழ்ந்த தாழமுதமானது தற்போது மட்டக்களப்பை விட்டு சற்று மேலே சென்று விட்டது.
பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி  தமிழ் இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசத்தில் வெள்ள ஆபாயத்தைத் தடுக்க துரித நடவடிக்கை -
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை   நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.
உயர்தரப்பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த  பரீட்சைகள் திணைக்களம்  தீர்மானம் !
 மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!!
மட்டக்களப்பு  இந்து கல்லூரி மாணவன் ஓவியர் ஜெ.பவிலோஜ்  தேசிய  "சரித்திரம்"  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .