( (கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு பல்லாயிரக்கணக்கான பக்த அ…
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. மோச…
மட்டக்களப்பு திராய்மடுவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவர்த்தன அஸ்டபந்தன ஏக குண்ட பக்ஷ நூதன பிரதிஸ்டா மகா கும்பாபிஷ…
(கல்லடி செய்தியாளர்) முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை ( 07) கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கு 6 துவிச்சக்கரவண்டிகள் திருத்தி வழ…
கூலிப்படையினராக 1000 இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்றிருக்கலாம். 220 பேர் தொடர்பான தகவல்களை ரஷ்ய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்று சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினா் வசந்த யாப்பா பண்டார தெரிவித்…
நடைபெற்று முடிந்த இந்திய பாராளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெ…
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் …
நீதிமன்றால் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் கனடாவுக்கு செல்ல முயன்றவேளை நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தரகர் ஒருவர் வழங்கிய …
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போர…
சமூக வலைத்தளங்களில்...