(கல்லடி செய்தியாளர்/பிரதான செய்தியாளர் ) மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் 64 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இ…
( கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மயிலம்பாவெளி கோட்டைமுனை கிராம விளையாட்டுக் கழகத்துக்கும் அவுஸ்திரேலிய டார்லிங்ரன் சோசல் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டிசனி…
மட்டக்களப்பு-களுவன்கேணி திருவருள்மிகு பேச்சியம்மன் ஆலய 71வது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்தி பெருவிழானது எதிர்வரும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசி 11ம் நாள் 24.05.2024 (வெள்ளிக்கிழமை) பிரதமை த…
வரதன் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவை அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயோதிபர் இல்லங்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. . …
வரதன் இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக செயற்கை விவேகம் அதாவது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் மொழியில் இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி பிரதான இரவுநேர தமிழ…
புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் (100 கோடி) ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்…
பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அமெரிக்கத் தூதர் ஜூலி சங். நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பையடுத்து அமெரிக்க …
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு புத்துணர்வுச் செயலமர்வு 11.05.2024 களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது மிகவும் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு…
நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது இளைஞர்கள் செய்தது நாட்டை விட்டு ஓடியதே என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலை மை…
55 நாட்களில், 98 ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரம் நடை வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலி…
வவுனியா - நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற …
மட்டக்களப்பு மட்டிக்கழி வாசிகசாலையின் வாசகர் வட்டத் தலைவர் சிங்கராஜா விநோதன் மற்று…
சமூக வலைத்தளங்களில்...