ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலி…
மின்கட்டணத்தை தயாரிக்கும் முறை மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இன்று இடம்பெற்றது. இன்று இட…
பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தீர்ப்பதற்கான பல்துறை தேசிய செயற்திட்டத்தை முன்வைத்து அதன் உள்ளடக்க…
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் தோற்றிய மாணவர்களுக்கான திறன் சார் கற்கை நெறியின் நான்கு மாத கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு …
(கல்லடி செய்தியாளர்) சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினரின் ஏற்பாட்டில் "மலையகம் 200" நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம் பெற உள்ளது இந்நிகழ்வில…
வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு …
பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் பல்வேறு வினைத்திறன் மிக்க செயல்பாடுகள் அரச,அரசு சார்பற்ற நிறுவனங்களினால் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு…
காச முனைகளில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையானது இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்புக்களிலும் இருந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியி…
சிறிலங்காவின் அடுத்த அதிபராக தாம் நியமிக்கப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி, அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள அதிப…
நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் தனக்காக பிராத்தித்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 18ஆம் திகதி போரூரில் உள்ள மியாட் மருத்து…
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது. தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெ…
போலி செய்திகளை கட்டமைத்து பரப்பும், ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இந்த பிரசாரம் உண…
2024ஆம் ஆண்டில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது அதற்கு சமாந்தரமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் த…
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை ப…
சமூக வலைத்தளங்களில்...