(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான வைத்திய முகாம் இன்று செவ்வாய்க்கிழமை (03) பாடசாலை மண்டபத்தில் இடம்…
மகாத்மா காந்தியின் 155 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் (02) திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நட…
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருந…
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (03) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில…
தேசிய மட்டத்தில் நடைபெற்ற அகில இலங்கை டென்னிஸ் போட்டியில் சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின், விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரிய…
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில், இந்த மாதத்துக்கான எரிவாயு விலை திருத்தம் நாளை…
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பைச் செய்வதாக தீர்மானித்துள்ளனர். முல்லைத்…
கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு - கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்த…
என்னால் மட்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நான் மந்திரவாதி அல்ல. ஆசியாவிலேயே சிறந்த மூளை கூட என்னிடம் இல்லை. எனவே, ஒரு தனி மனிதனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் ஒற்றுமையாக இருந்தா…
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இரண்டாம் தவணையை நாடு பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒரே ஆசை என்று ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற…
அங்கொட முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந…
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல…
சிவா முருகன் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி நடத்திய சிறுவர்தின விழா கல்லூரி முன்றலில் இன்று திங்கட்கிழமை காலை (02) இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீல…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...