மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் மகாவலி திட்டத்தின் ஊடாக இடம்பெறவுள்ள சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படவுள்ள காணி தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரை…
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்கு…
வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியில் இன்று 29-03.29 பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்ம சீலன் தலைமையில் வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடை பெற்றது . இவ் நிகழ்வில் புதிய மாணவர்களை ஸ…
இளம் பெண்ணொருவர் இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 25 வயதுடைய நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டு…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று இரவு ஊடுருவிய காட்டு யானைகள் கிராமவாசி ஒருவரின் வீட்டை உடைத்து சேதமாக்கியுள்ளன. வீட்டினை உடைத்து வீட்டில்…
எனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது ஆகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
சமூக வலைத்தளங்களில்...