ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் தேர்தலை மேலும் ஒத்திவைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங…
கண்டியில் நேற்று (11.03.2023) சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அலவத்துகொட பகுதியை சேர்ந்த 26 வயதான தனுக வதுவந்தி என்ப…
பெண்களுடைய அடைவுகளை அங்கீகரிப்போம் எனும் தொனிப் பொருளில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சமூக செயல்பாட்டாளர்களாக செயற்படும் பெண் பிரதிநிதிகள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு …
. சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்லடி கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினரால் விளையாட்டு போட்டி நிகழ்வொன்று விபுலானந்த பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையா…
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நந்தவனம் பவுண்டேஷன் நடத்தும் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா இன்று ஞாயிற்று கிழமை 2023-03-12-ம் திகதி சென்னையில் நடை பெற உள்ளது , இவ் விழாவில் ஸ்ரீலங்கா கிழக்…
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிகாட்டிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (11) திகதி சனிக்கிழமை காலை 09:30 மணி…
புதுக்குடியிருப்பில் 35 இலட்சம் கள்ள நோட்டு அச்சிட்டவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து…
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்லது கலவரங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் உறுதியான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வா…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியி…
இந்திய பிரஜை உட்பட 5 பேர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 10.5 கிலோ கிராம் தங்கத்தை மும்பைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செ…
நாட்டில் கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசலின் விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், பெற்றோலின…
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில், வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இன்று ந…
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் மற்றும் இந்திய அரசின் நிதியுதவில் நிர்மாணிக்கப்படும் கேட்போர் கூடத்தை விரைவில் நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் க…
சமூக வலைத்தளங்களில்...