எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய நியூராலிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்…
அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் பணிக்காக அபுதாபி சென்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்…
இத்தாலியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ லுனுவில பிரதேசத்த…
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு என்ற பாதாள உலக குற்றவாளியை இலங…
மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் புயலினால் நாட்டின் தகவல் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நில…
மேற்கு லண்டனில் ஆப்கானிஸ்தான் அகதியொருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு …
சிங்கப்பூரில் நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் ச…
மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, அந்நாட்டில் மொத்தம் 59 நாடுகளைச் சேர்ந்த 182,990 அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 74 சதவீதம் பேர்- 135,440 பேர் அங்கீகரிக்கப…
அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்தன. பால் கரப்பதற்காக கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பசுக்கள் தீயில்…
மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த இராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 2021-ம் ஆண்டு …
திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், தன் காலில் விழுந…
வரும் ஜூன் 2025ல் அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை 9 இலட்சம் பேருடன் அதிகரித்து இருக்கும் என அவுஸ்திரேலிய அரசு அனுமானித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அடுத்த…
மியன்மாரில் அந்நாட்டு இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான பர்மிய பொதுமக்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித…
எகிப்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கை விலங்கோடு 11 கிலோமீற்றர் தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவரே கையில் விலங்…
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலி…
பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் இருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள நியுயோர்க் நீதி…
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர் பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடை…
நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல். கடந்த தடுப்பில் சிறைப்படுத்தப்பட்டிருந்த குழந்தைகள், இளையோர் பல்வேறு உடல்நல, மனநலச் சிக்கல்களை எதிர்கொள்வதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்தி…
யுக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங…
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற…
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்…
சமூக வலைத்தளங்களில்...