கலஹா, நவனெலிய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 354,000 க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட புதிய நீண்டகால ஆய்வு ஒன்றில்…