மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர் .

 

கலஹா, நவனெலிய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.