கலஹா, நவனெலிய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில்…