கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் சுதத் ரத்னவீர, பிரதிப் பணிப்பாளர்
நாயகம் நிர்வாகம் தாரகா மேதாவி திஸாநாயக்க, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
பொறியியலாளர் சண் குகவரதன், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனிருத்தனன்,
கலாநிதி யூசுப் மரைக்கார், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை சிரேஷ்ட
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விசேட பூஜை
வழிபாடுகளை டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ உதயகுமார
சர்மா நடாத்தினார்.





