இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்தில்…