தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கிரான்குளம் விஷ்ணுவில் 6 மாணவர்கள் சித்தி!



(கல்லடி செய்தியாளர்)

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு வித்தியாலயத்தைச் சேர்ந்த பு.ஹோவர்த்தன்- 145.   நே.  கரணியா- 160.   சி.  யதுசிகா- 150.    ந.  திவானுஷா- 147.  ச.  அபர்ணிதா- 146. ரா.வேதிஹாசினி - 145 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்றுள்ளனர்.