(கல்லடி செய்தியாளர்)
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு வித்தியாலயத்தைச் சேர்ந்த பு.ஹோவர்த்தன்- 145. நே. கரணியா- 160. சி. யதுசிகா- 150. ந. திவானுஷா- 147. ச. அபர்ணிதா- 146. ரா.வேதிஹாசினி - 145 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்றுள்ளனர்.