8 வயது சிறுமி வன்புணர்வு , சந்தேகநபர் கைது .

 


சிறுமி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறிலங்கா இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

8 வயது சிறுமியே வன்புணர்விற்கு உள்ளானவர் ஆவார்.