வரதன் தமிழ் மக்களின் வாழ்வில் வருடத்தின் இறுதியாக வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் உற்சாகத்துடன் கிழக்கு வாழ் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் தீபாவ…
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் லயன்ஸ் கழக உறுப்பினரும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்மு…
வரதன் மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஒரு தொடர்ச்சியாக ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் சென்று விட்டு சொல்வதல்ல மாற்…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நாங்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை எமது கட்சி நிச்சயமாக கைப்பற்றும் எமது சிந்தனையும் அதுதான் எமது கட்சியின் தலைவரான தோழர் அனுர…
யாழ்ப்பாணம் - பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாணிக்கம் சுப்பிரமணியம், சுப…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடு…
இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு த…
சைவத் தமிழ் மன்றத்தின், அகில இலங்கை சைவபண்டிதர் சபை 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம், 18 ஆம் 19 ஆந் திகதிகளில் நடாத்திய இளஞ்சைவ பண்டிதர், சைவ பண்டிதர் பரீட்சைகளில் சித்திபெற்றோரது விபரங்கள் வெளியா…
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தடை காரணமாக அந்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை பயன்படுத்துவத…
பாஸ்போர்ட் வரிசையில் இருப்பவர்களுக்கு ஹட் அமைத்து கதிரை போட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். முன்னைய அரசு செய்த தவறினால் பாஸ்போர்ட் வரிசை தொடர்வதாக கூறிய அ…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று (30) ஆரம்பமாவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள…
நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்க…
FREELANCER திருகோணமலை மாவட்டம் கின்னியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான திரு.மொஹமட் நஸ்மி மற்றும் திருமதி. பாதிமா பாசீஹா போன்றோரின் 4 வயது மகனான மொஹமட் அக்லாம் பிலால் கணித அடுக்குகள…
தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ…
சமூக வலைத்தளங்களில்...