2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 125 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக என தற்போது அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது. இதை பத்திரிகையாளர…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளா…
ஈரானில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) டெஹரான் நகரில் காணப்படக்கூடிய அவருடைய வீட்டினுள் கொ…
வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது …
ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு வின் விலையில் மாற்றம் இருக்காது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிர…
ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம் பகுதியில் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 44 ஆண…
ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, …
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் ஆறு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இரண்டு வேட்…
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அ…
மாணவர்களை பாடசாலைக்கு செல்வதற்கு தயார்படுத்தி சமூக நீரோட்டத்தில் இணைக்கின்ற அளப்பரிய பணிகளை மேற்கொள்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இஞ்ஞாசியார் பேர் கொண்ட தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற திருவிழா இன்று புதன்கிழமை (31) புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத…
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தமக்கு அ…
பெண்ணொருவரிடமிருந்து 10,000 ரூபா/= இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தளை பகுதி காதி நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாடு செ…
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்…
சமூக வலைத்தளங்களில்...