சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்களி…
நிரோஷன் பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக (11) காலை 9 மணி அளவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து…
மட்டக்களப்பு பாலமீன்மடு திராய்மடு மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, 250 மீனவ சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சங்கத்தின் தலைவர் …
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கு சென்ற தென்னிந்திய பிரபலங்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரையுலக முன்னணி நக…
இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவ…
சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜன…
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்…
இலங்கையில் பிராந்திய ரீதியாக பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போ…
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வருடம் (2023) முதல் எட்டு மாதங்களில் மின்சார விற்பனை மூலம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த வருமானம் 402 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொது நிதி முகாமைத்து…
கடந்த ஆண்டு (2023) சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக 11,414 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க…
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற…
மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழா இன்று மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம் பெற்றதுடன், கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான திருவிழா இனிதே நிற…
மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் தலைவர் தொழிலத…
batticaloa
SIVAKUMAR மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பா…
சமூக வலைத்தளங்களில்...