(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய சர்வதேச ஆசிரியர்தின விழா இன்று வெள்ளிக்கிழமை (06) வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வ…
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்…
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும…
மருத்துவமனையில் இறந்து பிறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தையை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றவேளை அங்கு குழந்தை திடீரென கண்விழித்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநி…
தமது மேய்ச்சல் தரை காணி பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு தமக்கான தீர்வினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலா…
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து …
கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரண…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல…
கனடா நாட்டில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி கனடா டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காபுரோ மகாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சசிகலா நரேந்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பின் போது சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். ஒக்ட…
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?" என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இல்லையென பதிலளித்துள்ளார். சம்புத்தா லோகய விகாரைக்கு நேற்றைய தினம் வர…
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட எல்லே போட்டியில் கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணியினர் முதலாமிடத்தையும் முனைக்காடு பாடச…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...