மட்டக்களப்பு மாநகர சபையில் கடந்த 5 வருடங்களில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்ததாக, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். மாநகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்த…
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறு தேன்கல் பிரதான வீதியில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். …
கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை WhatsApp ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலை பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்…
கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதி பலமாக காணப்பட்டதாகவும் தற்போது அதன் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, பொருளாதாரத்தை பலப்…
இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய க…
இலங்கை மத்திய வங்கியினால் வியாழக்கிழமை (16) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை விலை 346ரூபாய் 33 சதமாகவும் பதிவாக…
காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தைச் சூடியுள்ளதாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் …
யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் சிறுவர் காப்பகத்திலிருந்த மூன்று சிறுமிகளைக் காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 14, 15 மற்…
சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலமாக வெளிநாட்டுக்குச் செல்லமுயன்றனர் மற்றும் அவர்களுக்கு உதவிகளை புரிந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில்…
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி) அவர்களின் பங்குபற்றுதலுடன், கிராமிய அபிவிருத்தி திட்ட …
மொனராகலை ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். புருத்துகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நப…
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக நேற்று காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்றுடன் கைவிடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று கா…
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்று…
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த…
சமூக வலைத்தளங்களில்...