மட்டக்களப்பு-batticaloa
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில்…
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம் பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினரும், வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினரும் சம்ப…
மட்டக்களப்பில் இருந்து தொழில் முறை கிறிக்கட் வீரர்களை உருவாக்கும் முனைப்போடு கோட்டைமுனை விளையாட்டு கழகம் பல சேவைகளை செய்துவரும் நிலையில் அதன் அடுத்த கட்டமாக இந்த கிரிக்கெட் சுற்று போட்டியை ஏற்ப…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் முதற்கட்ட …
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படத்திய குற்றச்சாட்டில் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட…
கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவித்துள்ளார். நீண்ட யோசனைக்கு பிறகு ஹிரானும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு …
மஸ்கெலியாவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்…
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கையில் …
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலை பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army - BLA) என்ற கிளர்ச்சி அமைப்பு கடத்தியுள்ளதாக தெரிவிக்க…
கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கனடாவின் சிபிசி செய்தி நிறுவனம் செய…
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், வடமத்திய மாகாணம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்தி…
வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்றையதினம்(11) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற …
மட்டக்களப்பு - கரடியனாறு பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 31 பாடசாலை மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் சில மாணவர்கள் மேலதிக சிகிட்சைகளுக்…
மட்டக்களப்பு-batticaloa
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில்…
சமூக வலைத்தளங்களில்...