மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் கடந்த 12 வருடங்களாக இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக 30 இற்கு மேற்பட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் தமத…
ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி ரணில் வி…
கப்பல் போக்குவரத்தின் கேந்திரமாக இலங்கை மாறிவரும் இக் காலகட்டத்தில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வர்த்தகப் பாதையின் வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்ள குறித்த நிறுவனத்தின் களஞ்சியசாலை வசதிகள்…
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க …
அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 23 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணுடன் சென்ற நபர், அவரது சுயநினைவற்ற நிலையை ஹோட்ட…
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்பலகாமம் சிராஜ் ந…
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாள்களில் 50 ஆயிரத்து 537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என…
இந்த வருடத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸாரினால் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி…
புத்தாண்டின் போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சிலர் இந்த இனிப்பு வகைகளை தரமற்ற முறையில் த…
FREELANCER ஹரி இல்லத்தில் தரம் இரண்டில் இணைந்து மட்டக்களப்பு சிவானந்தா வித்யாலயத்தில் கல்வி கற்று களனி பல்கலைக்கழகத்தில் மென்பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வாகரை கதிரவெளி…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் "யுத்திய மெஹெயும" விஷேட போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர் தொடர்பான துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது. மட்ட…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய வைத்தியசாலைகளின் சேவைகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்க சுகாதார தரப்பினருடன் இணைந்து பணியாற்ற அரச திணைக்களங்கள் மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்புக்கள் மிக…
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங…
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கி…
சமூக வலைத்தளங்களில்...