"நிகழ்கால பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன், மிகவும் காத்திரமான முறையிலே இனிவரும் காலங்களில் அலுவலக உத்தியோகத்தர்கள் சிறப்பாக கடமையாற…
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மைக் கண்காணிப்பு மற்றும் தகவல் நிலையம் (CAMID) மற்றும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அமைப்பு (YMCA) ஆகிய நிறுவனங்…
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட புனித திரேசா மகளிர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,பாடசாலை அதிபர் மாலதி பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்றது. புனித…
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதி…
12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் நா…
தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிக் கொன்ற தந்தை, தன்னையும் வெட்டி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் அரநாயக்கவில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (06…
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுநலவாய …
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிற…
தன்னுடைய சித்தியின் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாத 11 வயதான சிறுமியொருவர், சுமார் 5 கிலோமீற்றர் தூரம் தனியே நடந்து சென்று, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று ஹொரவப்பொத்தானையில் இடம்ப…
மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் உபஉணவு பயி…
பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த பெண்கள் 10 பேர் உள்ளிட்ட 41 பேரை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர். அதில் பங்கேற்வர்களிடம் இருந்…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்ப…
சமூக வலைத்தளங்களில்...