சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பழைய எரிபொருள் தொட்டியில் பழுதுபார்க்கும் பணியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு - batticaloa
வரதன் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம்…