சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பழைய எரிபொருள் தொட்டியில் பழுதுபார்க்கும் பணியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து,…