மட்டக்களப்பு மாவட்ட பாண்பாட்டலுவலகம் நடாத்தும் தை விழா (2023) எதிர்வரும் 17ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, முற்பகல் 9.30 மணிக்கு, மட்டக்களப்பு பொது நூலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கல…
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெ…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு ஏறாவூரில் ஜஸ்போதை பொருள் மற்றும் ஹரோயின் போதை பொருள்களுடன் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 5 போதைப் பொருள் வியாபரிகளை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமா…
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் நோர்வேநாட்டில் வாழும் ஒருநலன் விரும்பியின் நிதிபங்களிப்புடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் முன்னெடுத்த பொங்கல் நிவாரணப்பணி நேற்று முதல் முன்னெடுக்க…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, சட்டத்திற்கு அமைவாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்த…
ஓமான், மஸ்கட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு புறப்படுவதற்…
ஹபரன - கல்ஓயா பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மேலும் இரு யானைகளும் தொடரூந்தில் மோதுண்டு காயமடைந்துள்ளன. காட்டு யானை மோதுண்டதில் தொடரூந்தின் முன் என்ஜின் பகுதி தடம் …
தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார…
மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் ஊறணி பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துசபை பஸ் பாரிய விபத்திற்குள்ளாகிய நிலையில் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்…
தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் ப…
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய …
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சிசில குமார பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப…
உலக நாடுகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் பரவல் காணப்படுவதால், நீண்ட தூரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமானத்தில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. அ…
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெ…
சமூக வலைத்தளங்களில்...