மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, UL231 கொழும்பு – டுபாய், UL232 டுபாய் – கொழும்பு , UL225 கொழும்பு – டுபாய் , UL226 டுபாய் – கொழும்பு , UL217 கொழும்பு – தோஹா,
UL218 தோஹா – கொழும்பு , UL253 கொழும்பு – தம்மாம் , UL254 தம்மாம் – கொழும்பு , UL265 கொழும்பு – ரியாத் , UL266 ரியாத் – கொழும்பு,
UL229 கொழும்பு – குவைத் , UL230 குவைத் – கொழும்பு ஆகிய விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.





