காரைதீவில் நேற்று நடைபெற்ற “KSC Champion Trophy 2026” கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், தம்பிலுவில் எதிரொளி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. மட்டக்களப்பு அம்பாற…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்ப…
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி மறு தவணைக்காக கல்முனை …
இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30…
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், மசகு எண்ணெய் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரக்கூடும் என 'Foreign Reports' அமைப்பின் துணைத் தலைவர் மெத்யூ …
ஈரானின் எரிபொருள் துறையின் இதயமாகக் கருதப்படும் கார்க் தீவு (Kharg Island) மீதான தாக்குதல்கள், வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தியின் மீது ஈரான் பதிலடி கொடுக்க வழிவகுக்கும் என 'Foreign Repor…
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச மகளிர் தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப…
கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின்…
மண்முனைப்பற்று பிரதேச கலாசார பேரவை, கலாசார அதிகாரசபை பொதுக்கூட்டமானது14.03.2026 ஆம் திகதி மு்ப 10.15 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாசார பேரவை, அதிகார சபை உபதலைவரும் உதவிபிரதேச செயலாளரும…
ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவ…
சமூக வலைத்தளங்களில்...