ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்…
பொருட்கள் கொள்வனவின்போது சொப்பிங் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் வகையில், நுகர…
மகாத்மா காந்தி அடிகளாரின் 156 வது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று (02) வியா…
திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. குறித்த…
சுற்றுலா பிரதேசமாக விளங்கும் பாசிக்குடா அனிலானா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பற்றைக்காடுகள் தனியார் தென்னந் தோப்புகளில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்…
தாயக செயலணியின் ஏற்பாட்டில் இம்முறை இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் நாவற்காடு பிரதேசத்தில் சித்தியெய்திய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். அமைப்பின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் அருள் தலை…
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்லடி BONNINGTON பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி LUKE, தலைமையில் சிறுவர் கண்காட்சி இடம் பெற்றது . மட்டக்களப்பு வலயக்கல்விப் பணியக முன்பிள்ளைப்பரு…
ஐந்து வயது மழலையர் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் க…
சமூக வலைத்தளங்களில்...