மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஒழுங்கு படுத்துதலில் சர்வதேச வெள்ளை பிரம்பு தின நிகழ்வு பட்டிப்பளை கலாசார மண்டபத்தில் 2…
2025.10.15இன்றைய தினம் வாகரை பிரதேச செயலகபிரிவில் கேமாஸ் நிறுவனத்தினூடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் திறப்பு விழா வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலனி தலைமில் நடைபெற்றது இந் நிகழ்வில…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவ…
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்…
யாழில் (Jaffna) பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் (14) பிறப்பித்துள்ளது. இதன…
தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்!…
சமூக வலைத்தளங்களில்...