ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி தொடங்கப்படவுள்ளது. அதன்படி, குறித்த பணிகள் இன்று (08) காலை 10.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளத…
வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கு…
காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி சக்ர் அபு கரீம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் கடந்…
இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது. இந…
ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எம்புல்கம- பனாகொட வீதியில் எம…
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(07) ஞாயிற்றுக்கிழழை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது…
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நி…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தின் புதிய கடினபந்து (Hardball) கிரிக்கெட் ஆடுகளம் உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் சிறப்பு நிகழ்வு இன்று (07.06.2026) ஞாயிற்றுக்கி…
மட்டக்களப்பு எருவிலை சேர்ந்த கீர்த்தனா எனும் 24 வயதான ஒரு பெண்ணை காணவில்லை அவசரமாக பகி…
சமூக வலைத்தளங்களில்...