பேரிடரால் இடம்பெயர்ந்த பதுளை மாவட்டத்தின் கீனா கலை மற்றும் தங்கமலை பிரதேசங்களில் 185 குடும்பங்களுக்கு உலர் உணவு உடைகள் பெட் சீட் பாய் போன்ற பொருட்கள் இராமகிருஷ்ண மிஷனால் இன்று (9) செவ்வாய்க்கி…
அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் குடும்பத்தகராறு காரணமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால், மனைவி உலக்கையால் தாக்கி கணவனை கொலைசெய்த சம்பவமொன…
கொழும்பு - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்திய கடையின் உரிமையாளரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். தலங்கம பொலிஸ…
சில தரங்களுக்கு இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ …
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் திருகோணமலை மாவட்…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 5 இலட்சத்து 01 ஆயிரத்து 958 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 37 ஆயிரத்து 330 பேர் பாதிக்கப்பட…
அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையு…
'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்…
அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட முக்கிய அரச நிறுவகங்களில்,தமிழ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.அனர்த்த…
அனர்த்தத்தினால் சேதமடைந்த விகாரைகள் மற்றும் மதத் தலங்களை சுத்திகரிப்பு செய்வதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அ…
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகா…
நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதும…
சமூக வலைத்தளங்களில்...